ஆவா குழு என அடையாளப்படுத்தப்பட்ட இருவருக்கு தலா 6 மாதங்கள் கடூழியச் சிறை

யாழ்ப்பாணம் கொக்குவில் சந்தியிலுள்ள இரும்பகம் ஒன்றுக்குள் புகுந்து  அடாவடியில் ஈடுபட்ட ஆவா குழு என பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்ட இருவருக்கு தலா 6 மாதங்கள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் இன்று தீர்ப்பளித்தார். யாழ்ப்பாணம் கொக்குவில் சந்தியில் உள்ள இரும்பகம் (ஹாட்வெயார்) ஒன்றின் மீது கடந்த மார்ச் 9ஆம் திகதி பிற்பகல் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியிருந்தது. தாக்குதலையடுத்து 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.  மேலும் பொலிஸாரால் தேடப்பட்டவர்களில் ஒருவர், … Continue reading ஆவா குழு என அடையாளப்படுத்தப்பட்ட இருவருக்கு தலா 6 மாதங்கள் கடூழியச் சிறை